பொதுத்தேர்தல் 2020மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக வாக்கெண்ணும் பணிகள் இன்று(06) காலை 8.00 மணி முதல் ஆரம்பம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 இற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக வாக்கெண்ணும் பணிகள் இன்று(06) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இவ்வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்கெண்ணும் நிலையங்கழும்

மேலும் கல்குடா தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை 15 வாக்கெண்ணும் நியைங்களிலும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை 12 வாக்கெண்ணும் நிலையங்களிலும், தபால்மூல அளிக்கப்பட்ட வாக்குகளை 07 வாக்கெண்ணும் நிலையங்களிலும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளை 33 வாக்கெண்ணும் நிலையங்களும் எண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.