நல்லை ஆதினத்தில் ஆசிபெற்றார் சிறீதரன்…

நடைபெற்ற பாராளுமன்றத்  தேர்தலி வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசிபெறுவது மற்றும் ஆலய வழிபடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்
அந்த வகையில் இன்று காலை நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதியீனத்தில் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றதுடன்
நல்லைக் கந்தன் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.