கம்பஹா,களனி,ஜாஏல,கந்தானை அனைத்து பொலிஸ் பிரிவிலும் அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம்

கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவிலும் ஜாஏல மற்றும் கந்தானை பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.