புலமைபரிசில் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது…

புலமைபரிசில் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழஎவு இன்று காலை 11மணியளவில் இடம்பெற்றது.

பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் இணைப்பாளர் செல்வி வாசுகி வல்லபுரம் மற்றும் நிறுவனத்தின் உதவிஇணைப்பாளர் விஜயரூபன் கமலினி கியோரால் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் C.கமலராஜனிடம் வழங்கி வைக்கப்பட்டது.

முக கவசங்கள், தண்ணீர் போத்தல்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.