அம்பாரை மாவட்ட செயலகத்தின் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விழா…

அம்பாரை மாவட்ட செயலகத்தின் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விழா நிந்தவூர் சிவமுத்து மாறியம்மன் ஆலயத்தில் 23/10/2020 இன்றைய தினம் நிந்தவூர் பிரதேசத்திற்க்கு உற்பட்ட 30 வறிய குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வானது அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஐெகதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபரினால் நந்திக்காெடி ஏற்றும் நிகழ்வு ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து வரவேற்புரை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் கு.ஐெயராஐ் அவர்களாலும் தலைமையுரை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஐெகதீசன் அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு. ஏஸ்.ஐெயராஐன், திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.ஏஸ்.ரங்கநாதன், நிந்தவூர் பிரதேச செயலாளர் அல்ஹாச் ஐனாப் ரி.ஏம்.அன்ஷார், அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர்கள்  மற்றும் அறநெறிபாடசாலை ஆசிரியரகள், மாணவர்கள் ,பயனாளிகள் ஏன பலரும் கலந்து கொண்டனர் மேலும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சிருடை வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.