தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் நிலை பரிதாபம்- உணவை கூட பெறமுடியாத அவலம்;- அரசசார்பற்ற அமைப்பு தகவல்

தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான பணம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றது என ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பணியாற்றும் தபிந்து கலக்டிவ்அமைப்பின் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சிலரிற்கு அவர்களது தொழிற்சாலைகள் உணவினை வழங்கியுள்ளன ஆனால் அவை போதுமானவையல்ல ஏயைவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை இன்னமும் மோசமடையும் என அவர் தெரிவித்துள்ளார்..தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சிலரிற்கு அவர்களது தொழிற்சாலைகள் உணவினை வழங்கியுள்ளன ஆனால் அவை போதுமானவையல்ல ஏயைவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை இன்னமும் மோசமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.