தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம் பகுதியில் covid-19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 21 குடும்பங்களுக்கு சமூக செயற்பாட்டாளர் சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் நிதியுதவியில் ரூபா 8000 பெறுமதியான ஒரு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
உலர் உணவுப் பொதிகளை சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் கிளிநொச்சிக்கான இணைப்பு குழு தனிமைப் படுத்தப் பட்டுள்ள குடும்பங்களில் வீடுகளுக்கு சென்று வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை