நோயாளிகள் வீதிகளில் மரணிக்கும் செய்தி- சந்தேகநபர் ஒருவர் கைது

கொரோனா வைரஸ் காரணமாக நடுவீதியில் பலர் மரணமடைந்து விழுந்துள்ளதாக சித்தரிக்கப்பட்ட புகைப்பங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கண்டி – கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் என்று தெரியவருகின்றது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.