10 மாவட்டங்களில் இருந்து 382 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் !

இலங்கையில் நேற்று மொத்தம் 382 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 
பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.