அங்குணுகொலபெலஸ்ஸ- சிறைகைதிகளின் போராட்டம்…..

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது .

முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சிறைச்சாலையினை சுற்றி பாதுகாப்புபிரிவினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.