ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று !
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மஹர சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மஹர சிறையிலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை