எப்போது எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்கிறதோ அன்றே நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் -கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம் (வீடியோ இணைப்பு )

எப்போது எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்கிறதோ அன்றே நாங்கள் இந்த முஸ்லிம் காங்கரஸ் உடன் ,
ஒற்றுமையாக பயணிப்போம் அதுவரை எங்களுடைய எதிரப்பு தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும் என கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  சிவலிங்கம் தெரிவித்தார் .

கல்முனை மாநகர சபை பட்ஜெட் தொடர்பாக இன்று( 02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.