கொழும்பு உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து!
கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கருத்துக்களேதுமில்லை