வீரமுனை மற்றும் அண்டிய தமிழ் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜிதரன் (அசோக்) – கொலை சம்பவம் …

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட

சம்மாந்துறை- வீரமுனையை சேர்ந்த கணேசமூர்த்தி ரஜிதரன் (அசோக் ) (வயது30) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று(29) மாலை மரணமடைந்தார் .

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது

முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சிலர் சேர்ந்து தாக்கியதில் பலத்த வெட்டு காயங்களுடன் உள்ளாகிய நிலையிலே இவரை வைத்தியசாலையில் சேர்த்தாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .

சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இவ் சம்பவம் வீரமுனையிலும் இதனை அண்டிய தமிழ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.