உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கொரோனா

உக்ரைனில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கோவிட் -19 க்கு தொற்று உள்ளதென சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த தகவலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பளார் தெரிவித்தார்.

முதல் சுற்றுலா பயணிகள் விமானம் கடந்த திங்களன்று (28) உக்ரைனில் இருந்து வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.