கல்முனையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிப்பு !

(சர்ஜுன் லாபீர்)

கொரோனா காரணமாக  கல்முனை  பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான நிவாரணம் பகிர்ந்தளிப்பு இன்று( 07)முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது.

இதற்கமைய முதல் கட்டமாக  நிவாரணம் பகிர்ந்தளிக்கும் கல்முனையில் இடம்பெற்றது . கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.  கணக்காளர். வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பயெம்.ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.