தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

(க.கிஷாந்தன்)

உலகமெங்கும் வாழும் இந்துக்கள்( 14.01.2021 )அன்று மலர உள்ள தை திருநாளினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் 14.01.2021 அன்று மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும்( 13.01.2021) ஆயத்தமாகினர்.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தந்திருந்தனர்.

சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.