மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்தனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (15) மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 69,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை