இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பயணித்த வாகனம் விபத்து!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அமைச்சருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.