அநுராதபுரத்தில் வேகமாக பரவும் பூஞ்சை தொற்று!

அநுராதபுரம் மாவட்டத்தில் டைனியா எனப்படும் பூஞ்சை தொற்று மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவது தெரிய வந்துள்ளது.இது ஒரு தோல் தொடர்பான நமைச்சல் என்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை மையத்தின் டொக்டர் ஹேமா வீரகோன் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.