மேல் மாகாணம்- கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், தரம் 5, 11 மற்றும் தரம் 13 ஆம் வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கட்டம் கட்டமாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.