கொள்ளுபிட்டியில் திறக்கப்பட்ட பாரம்பரிய உணவகம்
இலங்கையில் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய உணவுகளை குறைந்த விலைக்கு விற்கும் உணவகமொன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கு ´சிலோன் பை த அவென்யூ என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் கித்துள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இயற்கையான கித்துள் பாணி மற்றும் பால் உற்பத்திகளும் இங்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது தினமும் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொள்வனவு செய்வதற்காக திறந்திருக்கும்
கருத்துக்களேதுமில்லை