பதுளை – பஸ்ஸரை விபத்து – மேலும் 6 பேர் உயிரிழப்பு…!

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.