முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.