திருகோணமலைக்கு அமைச்சர் நாமல்ராஜபக்ச விஜயம்

கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கான திருகோணமலை மாவட்டக் கூட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தலைமையில், திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்   இன்று (31) நடைபெற்றது.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக கபில நுவான் அத்துகோரல, எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரல உள்ளிட்டோரும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.