விளக்கமறியல் இருந்த இந்தியப் பிரஜை மரணம்

குளியாப்பிட்டியில் சிலையொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப்பிரஜை, வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (05) மரணமடைந்துவிட்டார் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.