ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் வுவுனியாவில் முருங்கை மரம் வழங்கி வைப்பு
இதன்போது பொதுமக்களிற்கு முருங்கை கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், முருங்கையின் மருத்துவ பயன்கள் தொடர்பாகவும், பொருளாதார நன்மைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் லவன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் இணைப்பாளர் கி.டினேஸ், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே. விஸ்ணுதாசன், நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை