கொரோனாவிலிருந்து 967 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 967 பேர் இன்று (03) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 98,209 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 111,753 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 696 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.