மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான  தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.