புதிய அரசியலமைப்பு வரைவு நவம்பரில் ஜனாதிபதியிடம்!

புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு வருகிற நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.

கோவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.