ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரை குறித்து கூட்டமைப்பு கருத்து.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உரையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் கவலையை வர​வேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுதொடர்பில்  டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.

அப்பதிவில், “ஆணையாளரின் கவலையை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் கலந்துரையாடல் மற்றும் பின்தொடர்வில் இதை பிரதிபலிக்குமாறு உறுப்பு
நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.