காரைதீவு பிரதேச பிரிவுகளுக்கான அபிவிருத்திக்கான ஒன்றுகுடல்…
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ் கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் கான விசேட கூட்டம் 24/09/2021 இன்று காலை 11.00 மணியளவில் காரைதீவு பிரதேச செயலக மண்டபத்தில்சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில்
விமல வீர திசாயநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும்
காரைதீவு பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.ஜிவராஜா அவர்களும் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஜாபிர், மற்றும்காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி,
காரைதீவு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எல்.மோகனகுமார்
மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செயலக பிரிவு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை