கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரண குணம்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 5 இலட்சத்து 20 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 59 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.