நாட்டில் இருந்து வெளியேறினார் நிரூபமா ராஜபக்ஷ!

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், அவரது மனைவி முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.