மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்.பி.
November 27th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை