மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.!
December 8th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கல்முனை மாநகர மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை