கொரோனாவால் மேலும் 21 மரணங்கள்

நாட்டில் கொவிட்-19 தொற் றால் நேற்று முன்தினம் மட்டும் 21 உயிரிழப்புகள் இடம்பெற்றுள் ளன என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
30 – 59 வயது பிரிவில் 2 ஆண் களும், 5 பெண்களுமாக 7 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர் களில் 10 ஆண்களும், 4 பெண்களுமாக 21 பேர் உயிரிழந்தனர்.
இதனால், தொற்றுக் காரணமாக நாட்டில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 698 ஆக அதிகரித் துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.