சாவகச்சேரியில் மேலுமொரு கொரோனா மரணம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குள் 16/02 புதன்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.15/02 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த மிருசுவில் பார்ம் பகுதியைச் சேர்ந்த 58வயதான ஆண் ஒருவரே இவ்வாறு சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.