சூழகம் அமைப்பால் புங்குடுதீவில் மரநடுகை.

சாவகச்சேரி நிருபர்
அமரர் கருணாகரன் சாரதாம்பாள் நினைவாக சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் பொது இடங்களில் நிழல் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.