அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா!!!
May 9th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை