கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம்
நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை