ரணிலின் அழைப்புக்கு சுமந்திரன் எம். பி பச்சைக்கொடி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அரசுக்கு ஆதரவு தருவீர்களா என கேட்டுள்ளார். இதன்போது நாட்டின் பொருளாதார மீட்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு தான் அமைக்கவுள்ள சட்ட மறு சீரமைப்பு குழுவுக்கு தலைமை தாங்குமாறும் பிரதமர், சுமதிரன் எம். பியை கேட்டுள்ளார். இதற்கு தனது சம்மதத்தை சுமந்திரன் எம். பி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.