பொதுப் போக்குவரத்தில் பெண்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் கைதாவர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர எச்சரிக்கை
பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ...
மேலும்..