சிறப்புச் செய்திகள்

மட்டு. நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலியாகியுளார்.இச்சம்பவம்  நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர் எனத் தெரியவருகிறது. அதிக ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து

யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31)  காலை  குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. இதன்போது சில ...

மேலும்..

யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நாட்களில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை திங்கட்கிழமையில் (30 ) இருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. அசிஸ்ட் ...

மேலும்..

சட்டவிரோத மணல் அகழ்வு ; பொலிஸாருக்கு துணையாக இராணுவம், எஸ்.ரி.எப் களமிறங்கும் – டக்ளஸ் தேவானந்தா

சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலிஸாருக்கு துணையாக இணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ...

மேலும்..

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தை உடன் உறுதிப்படுத்துதல் வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

'வட மாகாணத்தின் கட்டுமானப் பணிகளுக்கு  தேவையான மணல் நியாயமான விலையிலும்  தட்டுப்பாடின்றியும்  கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பாக  யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் ...

மேலும்..

வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மறவன்புலவு மேற்கு சிதம்பர சித்தி விநாயகர் ஆலயம், பரிபாலன சபையினரால் பூட்டப்பட்டுள்ளமை  தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு  பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது. குறித்த விவகாரத்தினை சுமூகமாக தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று ...

மேலும்..

நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது – ஜீ.எல். பீரிஸ்

நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் மக்களால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை தற்போது உருவாகி இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியது அத்தியாவசியம் என்றும் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 20 ஆயிரம் ரூபா ...

மேலும்..

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் ...

மேலும்..

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை 6 மாதங்களுக்குள் முற்றாக நிறுத்தத் திட்டம்!

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள்  முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் என மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பாதாள உலக செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வழிநடத்தப்படுகின்றமை தற்போது தெரிய ...

மேலும்..

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி புலத் சிங்களவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

புலத்சிங்கள பகுதியில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். புலத்சிங்கள தேசிய மக்கள் படையின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன அமரசேகரவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தைக் குறைக்க முடியாவிட்டால் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதிகள் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகளின் தடைகளால் பெரும் அவமானமாம்! சரத்வீரசேகர ஜனாதிபதிக்குக் கடிதம்

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார். 25 ஆம் திகதியிடப்பட்ட ...

மேலும்..

போதைக்கு அடிமையாகி சொந்த வீட்டையே எரித்த இளைஞன் காத்தான்குடியில் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக 27 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ...

மேலும்..

விலையை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அரிசியை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும்! வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறுகிறார்

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட  அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க ...

மேலும்..

பயணப் படகு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்துள்ளார். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில் இடங்கள் ஒதுக்கப்படாததால் , படகுகளை கரை சேர்ப்பதற்கும் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதிலும் இடர்களை ...

மேலும்..