விளையாட்டு

மாகாண மட்ட சாம்பியனாது காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனாது. திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர். இவ் இறுதிப்போட்டியில் 2/0 என்ற அடிப்படையில் காரைதீவு லயன்ஸ் ...

மேலும்..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் T20 போட்டி..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் விவேகானந்தா லெஜென்ஸ் அணியினருக்கும் விவேகானந்தா ஜூனியர் அணியினருக்கும் இடையிலான T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது(15).   விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் விவேகானந்தா ...

மேலும்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 36 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்திற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்தது. இந்நிகழ்வானது இன்று(17) கழகத்தின் தலைவர் திரு. நேசராஜா அவர்களின் தலைமையில் கழக காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதான புகைப்படங்கள்..

மேலும்..

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி 2023 இல் இலங்கைக்கு வெள்ளி!

சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட சமித துலான், 64.09 ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..T

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பேளனத்தினால் இடம்பெற்ற முதற்கட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா அணி வெற்றி

இலங்கை கிரிக்கேட் கட்டுபாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாயந்தமருது விரைவ் லீடர்ஸ் கழகம் மோதியது.இப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது.இதில் விவேகானந்தா அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

நீங்கள் பார்த்திராத தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படங்கள்…

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து ...

மேலும்..

நியூசிலாந்துக்கு வெற்றி – வாய்ப்பை இழந்த இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ...

மேலும்..

நியூசிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தினேஷ் சந்திமால் 42 ...

மேலும்..

சாதனையாளர் எதிர்வீரசிங்கம் கிளிநொச்சி பகுதிக்கு விஜயம்!

உயரம் பாய்தல் நிகழ்வில் இலங்கையில் சாதனை படைத்த எதிர்வீரசிங்கம்,கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை ...

மேலும்..

கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் திரு.ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார்.  உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா ...

மேலும்..

மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் 6 முறையாகவும் சம்பியனான அவுஸ்திரேலியா

தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய ...

மேலும்..

புதிய கிரிக்கெட் யாப்பு தயாரிப்பதற்கு குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மகளிர் வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை உயர்த்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானம் எடுத்தது. அதனடிப்படையில் white-ball கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கான போட்டிக் ...

மேலும்..

மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமனம்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி ...

மேலும்..