வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 12 பேர் கைது ; 8 பேர் தப்பியோட்டம்
வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 4 குழுக்களைச் சேர்ந்த 12 பேர் கருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் தப்பியோடியதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். வில்பத்து மற்றும் ...
மேலும்..





















