இலங்கை செய்திகள்

வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 12 பேர் கைது ; 8 பேர் தப்பியோட்டம்

வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 4 குழுக்களைச் சேர்ந்த 12 பேர் கருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் தப்பியோடியதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். வில்பத்து மற்றும் ...

மேலும்..

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்த பயிற்சி, சம்பளம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் – கீதா குமாரசிங்க

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக ...

மேலும்..

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக்கும்பல் ; வீட்டார் உரக்க கத்தியதால் தப்பியோட்டம் – யாழில் சம்பவம்

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்து கொள்ளையடித்துச் செல்ல முயற்சித்த கும்பல் வீட்டார் உரக்க சத்தமிட்டு கத்தியதால் தப்பியோடிய சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதியில் உள்ள ...

மேலும்..

சிறப்புரிமை என்கிற பெயரால் நீதித்துறை குறைமதிப்பீடு : சபாநாயகரை சந்திக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மீது முன்வைக்கப்படும் தொடர்ச்சியான விமர்சனங்கள் நீதித்துறையின் கௌரவத்தினை குறைமதிப்பீடு செய்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதியை தனிப்பட்ட முறையிலும், அவருடைய தீர்ப்பினையும், பாராளுமன்றத்தில் ...

மேலும்..

இந்திய, சீன உறவுகளில் பதற்றங்கள் இல்லை ; நெருக்கமாக செயற்படுவதாக அலி சப்ரி அறிவிப்பு

இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி ...

மேலும்..

குருந்தூர் மலை சர்ச்சைக்கு நிரந்தரத் தீர்வு முன்மொழிவு – பேராசிரியர் சன்ன ஜயசுமன

குருந்தூர் மலையில் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருவதால் அதற்கு நிரந்தரமான தீர்வொன்றை பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்மொழிந்துள்ளார். அவருடைய முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குருந்தி மலையானது (குருந்தூர் மலையானது) தொல்பொருளியல் ...

மேலும்..

கடும் வறட்சியினால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு! – கிளிநொச்சியில் சம்பவம்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு ...

மேலும்..

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இறுதிக்கட்ட போரின்போது கொழும்பில் கடமையாற்றியவர்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ...

மேலும்..

மயோன் முஸ்தபா மறைவுக்கு ஹிஸ்புல்லா அஞ்சலி தெரிவிப்பு

  நூருல் ஹூதா உமர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதியமைச்சருமான மயோன் முஸ்தபாவின் மரணச்செய்தி கேட்டு மிகக் கவலையடைகிறேன். அரசியலில் நீண்ட காலம் அவரும் அவரது குடும்பமும் அதிகமான சமூகப்பணிகளை ஆற்றியவர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

பாலர் பாடசாலை மாணவர்களின் சுகாதார மேம்பாட்டு நிகழ்வுகள்!

  நூருல் ஹூதா உமர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பாலர் பாடசாலை மட்டங்களில் சுகாதார மேம்பாட்டை விஸ்தரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. பணிமனையின் சுகாதார ...

மேலும்..

மட்டு. மாநகர சபையால் இந்து மயானம் துப்புரவு!

  மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் பொது மயானங்களைத் துப்புரவு செய்யும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி நகரின் மத்தியில் அமைந்துள்ள கள்ளியங்காடு இந்து மயானத்தை துப்புரவு செய்து அழகுபடுத்தும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ...

மேலும்..

முல்லை மாடுகளுக்கும் காணி இல்லை மனிதர்களுக்கும் காணிகள் இல்லை! ரவிகரன் தெரிவிப்பு

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையிலேயே மிக அதிகளவிலான நிலப்பரப்புக் காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்கள் குடியிருக்க காணியில்லாத நிலையில் வாழ்வதாகவும், 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் மேச்சல் ...

மேலும்..

தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு

  நூருல் ஹூதா உமர் மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் - மர்ஜான் தேசிய பாடசாலை எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. மெற்றோ பொலிட்டன் கல்வி ...

மேலும்..

முஸ்லிம் அரசியலில் நீங்கா இடம்பிடித்த முஸ்தபாவின் இழப்பு கவலையளிக்கிறது!

  நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் அரசியல் வாரிசுகளில் ஒருவராக அரசியல் களமாடி தன்னை மக்கள் சேவகனாகப் பல்வேறு காலப்பகுதிகளிலும் நிரூபித்த உயர்கல்வி முன்னாள் பிரதியமைச்சர் மரியாதைக்குரிய எம்.எம்.எம். முஸ்தபா (மயோன் முஸ்தபா) காலமான செய்தி ; பேரிடியாக ...

மேலும்..

பாலிநகரில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் சனிpக்கிழமை அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த துரைராசா வசீகரன் என்பவருடைய 'வசி ஸ்டோஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ...

மேலும்..