இலங்கை செய்திகள்

3 நாள்களுக்குள் சுமார் 20 ஆமைகள் உயிரிழப்பு!

  நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையோரத்தில் மூன்று நாள்களுக்குள் சுமார் 20 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ ஆகிய கடற்கரையோரங்களில் இருந்து இந்த இறந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ...

மேலும்..

சிறுவர் பாதுகாப்புவாரத்தை முன்னிட்டு கொக்கிளாயில் விழிப்புணர்வு நடைபவனி

  விஜயரத்தினம் சரவணன் மதுரம் அபிவிருத்தி நிலையம் அமைப்பினரால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 'சிறுவர் வன்முறையை இல்வாதொழிப்போம்' என்னும் தொனிப்பொருளில் கிராமந்தோறும் விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குறித்த விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் வன்முறைகளுக்கெதிரான பதாதைகளைத் தாங்கியவாறு, ...

மேலும்..

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் கல்முனை ஸாஹிரா மாணவன் தெரிவு

  நூருல் ஹூதா உமர் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் வருடத்துக்கான இளம் கண்டுபிடிப்பாளர் எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவன தலைமை ...

மேலும்..

பிரேதங்களை ஏற்றிச் செல்ல யாழ்.போதனாவுக்கு வாகனம்! எஸ்.கே.நாதனின் அன்பளிப்பில்

எஸ்.கே நாதனால் இன்று (சனிக்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உயிரிழந்தவர்களின் பிரேதங்களை ஏற்றும் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. ஏழை மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு பெருந்தொகையான பணம்செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இறந்தவரின் உடலைக் கொண்டு ...

மேலும்..

வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் யானை தாக்கி மட்டக்களப்பில் பரிதாபகர சாவு!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களில் ஒருவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று ...

மேலும்..

வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் அதிக நீராகாரம் அருந்த வேண்டும்! வைத்தியர் யமுனானந்தா அற்வைஸ்

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வானிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள்  பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - குறிப்பாக மதிய வேளையில் ...

மேலும்..

சிறிய இராணுவ முகாம் சாய்ந்தமருதில் அகற்றம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியில்  நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம்  அகற்றப்பட்டுள்ளது. குறித்த முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். தினமும் வீதி ரோந்து மற்றும் ...

மேலும்..

பண்டாரவளையில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பியவரை கைதுசெய்ய பொதுமக்கள் உதவி நாடல்!

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொலைச் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பண்டாரவளை ...

மேலும்..

சரத் வீரசேகரவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி தனிநபர் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் ...

மேலும்..

இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வவுனியாவில் நடவடிக்கைகள்! சத்தியமூர்த்தி அதிரடி நடவடிக்கை

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற வடமாகாண ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில்  விழிப்புணர்வுப் பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு எதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச ஆசிரியர்கள், ...

மேலும்..

அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவிஸ் அரசு பூரண ஆதரவு!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அமெரிக்காவின் நிலைப்பாட்டிலேயே ஈழமக்கள் ஜனநாயக கட்சி உள்ளது! ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை வடக்கில் அதிகரித்துள்ளது! ஈ.பி.டி.பி. ரங்கன் வருத்தம்

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் பயிற்சிப்பட்டறை!

நூருல் ஹுதா உமர் “அம்பாறை மாவட்ட நூலகர்களின் வினைத்திறனை மேம்படுத்துமுகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை” இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 19.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை தென்கிழக்குப் ...

மேலும்..