இலங்கை செய்திகள்

ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம்! சந்தேக நபர் தலைமறைவு

பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 50 வயதுடைய களனி, கோணவலையைச் சேர்ந்த ...

மேலும்..

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விஜயம்

'லிட்ல் ஹார்ட்ஸ்' திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வியாழக்கிழமை (24) விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் போது, வீரர்கள் மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதயம், நெஞ்சு மற்றும் நுரையீரல் சிகிச்சைப் ...

மேலும்..

தடையுத்தரவு பிறப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரமில்லை – புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர்

பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்டபூர்வமாக விகாரை ஒன்று அமைக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த நிலத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நகரங்கள்,பட்டிணங்கள் சபையின் செயலாளரிடம் தடையுத்தரவு விதிக்குமாறு ...

மேலும்..

சுப்ரிம் செட்டை விண்ணுக்கு அனுப்புவதற்கு செலவழித்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது – சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

இந்தியா சந்திராயன் 1,2,3 ஆகியவற்றை சந்திரனுக்கு செலுத்துவதற்காக 263 அமெரிக்க டொலர் மில்லியன் செலவழித்திருக்கிறது. ஆனால் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 ஐ செலுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலழிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் ...

மேலும்..

தபால் துறையை நவீனமயப்படுத்த அரச, தனியார் துறை இணைந்து வேலைத்திட்டம் – சாந்த பண்டார

தபால் துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 பில்லியன் ரூபா செலவில் அரச மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என  ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  வாய்மூல விடைக்கான கேள்வி ...

மேலும்..

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பொறுப்பும் நிதானமும் வேண்டும்!  இலங்கை வர்த்தக சபை சுட்டிக்காட்டு

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் இது தவிர தற்போதைய சூழல் இருந்து மீண்டு வர வேறு எந்த வழிகளும் இல்லை எனவும் இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார். இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் 23 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார். இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை ...

மேலும்..

ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு புலமைப்பரிசில் திட்டம் 2024 இல் மீளவருகிறது!

ஐக்கிய இராச்சியத்தின் உதவித் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை இலங்கையில்  ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் திருமதி லிசா வான்ஸ்டால், பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஃப்ளெமிங் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ...

மேலும்..

சம்பள நிலுவையான 25,10,400 ரூபாவை பெற்று குவைத்திலிருந்து நாடு திரும்பிய  பணிப் பெண்!

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400  ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார். அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே வியாழக்கிழமை ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் வரட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு அரச அதிபர் சிவபால சுந்தரன் தகவல்

அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபால சுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின்  வரட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - தற்போதைய நிலைமையின்படி 22 ஆயிரம் குடும்பங்கள் ...

மேலும்..

சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது நாம் தரைக்குகீழே தொல்பொருளை தேடுகிறோம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கிண்டல்

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக  இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் 'மூன்-ப்ராஜெக்ட்' வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த ...

மேலும்..

புத்தளம் வைத்தியசாலை துணை மருத்துவர்கள் பலகோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் சம்பளம் அதிகரிப்பு, மருந்துகள் தட்டுப்பாடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கிளினிக், கதிரியக்க சேவை ...

மேலும்..

51 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வரட்சியான காலநிலையால் பாதிப்பு!  நட்டஈடு வழங்க தீர்மானம் என்கிறார் ஹேரத்

  வரட்சியான காலநிலையால் 51 ஆயிரத்து 35 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை 10 ஆயிரம் ஏக்கர் மரக்கறி உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓர் ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா, ஒரு ஹெக்டேயர் விவசாய நிலத்துக்கு  ஒரு லட்சம் என்ற அடிப்படையில் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் மோதல் உருவாக்க சதி: மக்களே விழிப்புடன் இருங்கள் என்கிறார் முஜிபுர்!

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மட்டக்களப்பு காணி பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் வகையில் தூண்டுதல் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் இனரீதியான மோதலை உருவாக்கி தற்போது உள்ள அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களா என்ற சந்தேகம் ...

மேலும்..

இனவாதத்தைத் தூண்டி நாட்டை யுத்தத்துக்குள் தள்ளும்செயற்பாடுகள் உடன் நிறுத்தவேண்டும்!  அத்துரலிய ரத்ன தேரர்  கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுக்க வேண்டும். அது அனைவரது பொறுப்பாகும் என  நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ...

மேலும்..