ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம்! சந்தேக நபர் தலைமறைவு
பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 50 வயதுடைய களனி, கோணவலையைச் சேர்ந்த ...
மேலும்..





















