இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..T

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தெடர்பில் மேலும் கூறுகையில்,“பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான ...

மேலும்..

காணிக்காக அண்ணனை கொலை செய்த தம்பி..T

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் ...

மேலும்..

இனிதே நிறைவுபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. இராம பிரானால் தனது தந்தைக்கு பிதிர்க்கடன் செலுத்தியதாகக் கருதப்படும் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனிச்சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது. மூர்த்தி, தலம், ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை மூடப்படும் அபாயம்!

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 15 - 20 கோடி ரூபா பெறுமதியான சி.ரி. சிமிலேற்றர் என்ற இயந்திரம் பழுதடைந்தமையால் புற்றுநோயாளர்கள் பெரும் அவலத்தை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் புற்றுநோயாளர்களுக்கான ஒரே வைத்தியசாலையாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது. ...

மேலும்..

டயானாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 14 இல் விசாரணைக்கு !

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனு ...

மேலும்..

சர்வதேச இளைஞர் தின கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கல்முனை கிலிங்ஸ்டன் இளைஞர் கழகம் சம்பியன்!

  நூருல் ஹூதா உமர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம் ஸமீலுல் இலாஹி மற்றும் கல்முனை இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம். அஸீம் ஆகியோரின் ...

மேலும்..

முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

கைதிக்கு தொலைபேசி வழங்கிய யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது..T

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15.08.2023) சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையின்போது,  தொலைபேசி ஒன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்   சி.சி.டி.வி கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைதிக்கு தொலைபேசி வழங்கிய ...

மேலும்..

கிழக்கில் இலவச சோலர் பனல்களை நிறுவ அமைச்சர் காஞ்சன இணக்கம்!

  அபு அலா கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலர் பனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் ...

மேலும்..

அம்பாறை உலமா சபையினருக்கும் ஹரீஸ் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

  (நூருல் ஹூதா உமர்) அம்பாறை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையினருக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சிநேக பூர்வமான சந்திப்பு நாடாளுமன்ற ...

மேலும்..

மேர்வினை இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே! முபாற‌க் அப்துல் ம‌ஜீத் சாடல்

  நூருல் ஹூதா உமர் வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் அமைச்ச‌ர் மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌வை வருமாறு - வ‌ட‌மாகாண‌த்தில் பௌத்த‌ ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்! இளைஞர்களுக்கான செயலமர்வு

  நூருல் ஹூதா உமர் ஆசிய மன்ற நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற ' உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினூடாக இளைஞர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின்' கீழ் இளைஞர்களைத் தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் ...

மேலும்..

தாருல் அர்கம் முன்பள்ளி பாடசாலை சிறுவர் சந்தை

  நூருல் ஹூதா உமர் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக கல்முனையில் இயங்கி வரும் தாருல் அர்கம் முன்பள்ளி பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை முகாமைத்துவப் பணிப்பாளர் அமீர பாறூக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர ...

மேலும்..

கல்முனை சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தலும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தல் மற்றும் அடையாள அட்டை விநியோகமும் கல்லூரி அதிபர் ஐ.உபைதுல்லா தலைமையில் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 25 ...

மேலும்..

அடுத்த சில நாட்களில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு! வெளியான விசேட அறிவிப்பு..T

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பை போன்று வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். கொடுப்பனவுகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம் இந்த ...

மேலும்..