இலங்கை செய்திகள்

இராமாயணம் நபிக்கும் முஸ்லீம் மன்னனுக்கும் இடம்பெற்ற பிரச்சினையில் தோன்றி இருக்கலாம்! மௌலவி முபாறக் அப்துல் மஜீத் புதுக்கதை

  பாறுக் ஷிஹான் கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம். இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதைத் தான் ...

மேலும்..

பணத்தை அரச வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை! இன்று முதல் ஆரம்பமாகும் திட்டம்..T

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணை கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (16.08.2023) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சமூக நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் மேலும், முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்..T

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ...

மேலும்..

தமிழர் தலைநகரில் கால் பதிக்கிறது பிரான்ஸ் -திட்டத்தை மாற்றிய அமெரிக்கா..T

திருகோணமலை கடற்படை முகாமில் பிரெஞ்சு கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறான நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ...

மேலும்..

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்..T

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம்(15.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அதிக வட்டிக்கு அடமானம் வைத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..T

தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது. அடமானம் தொடர்பான நெருக்கடி குறித்து வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் முறைபாடுகள் அதற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. குருநாகல், கம்பஹா, காலி மாவட்டங்களில் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவம் -தீவிரம் அடையும் பாதுகாப்பு..T

சமகாலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 15,000ஐ அண்மித்துள்ளது. விமான நிலைய தகவல்களுக்கு அமைய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 3 இடங்களில் புறப்படும் பயணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதனால் போக்குவரத்து ...

மேலும்..

சுற்றுலாத்துறைக்கு நிலையான கொள்கை அவசியம் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் கருத்து வெளியிட்ட அவர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார். ...

மேலும்..

மனிதக் கடத்தல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : கமல் குணரத்ன!

மனிதக் கடத்தல் தனிமனித உயிர்களை மட்டுமல்ல தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் சவாலாக மாறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மனித கடத்தல் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது, அது பாதிக்கப்படக்கூடியவர்களை இரையாக்கி அவர்களின் அவநம்பிக்கையைப் பயன்படுத்துகிறது. இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை ...

மேலும்..

அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 07ஆம் திகதி திங்கட்கிழமை ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய அரசானது இன்று(15) தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ...

மேலும்..

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகையில் இத்தினத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.  

மேலும்..

பிரெஞ்சுப் பாண் தயாரித்த இளைஞருக்கு யாழில் கௌரவிப்பு!

உலகின் மிகப் பிரபலமான உணவுகளில் ஒன்றாக பிரெஞ்சுப் பாண் உள்ளது. அந்தவகையில் பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (Baguette) தயாரிக்கும் போட்டியில் இவ்வாண்டு வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தந்தையை இழந்தவர்கள் பலர் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு வில்லூன்றி தீர்த்த கரையில் பிதிர்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும்..

இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற இறால் பண்ணை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின் போது இறால் ...

மேலும்..